ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என விரும்பும் மக்கள்

 

பிரான்ஸில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவிவிலக வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டால், அவர் விலக வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

2025 பாராளுமன்றத்தில் விரைவில் வாசிக்கப்பட உள்ளது. பிரதமர் 49.3 எனும் சட்டமூலத்தை பயன்படுத்தி குறுக்குவழியில் அதனை நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தை பயன்படுத்தினால் கண்டிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நம்பிக்கை இல்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவி விலக வேண்டுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பட்டது.

இந்த கேள்விக்கு, 63% சதவீதமானவர்கள் ‘ஆம்’ என பதிலளித்துள்ளனர். அவர்களில் 83% சதவீதமானவர்கள் இடதுச் சிந்தனை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!