3வது வாரமாக முடங்கிய அமெரிக்க அரசாங்கம் – ட்ரம்ப் வெளியிட்ட உத்தரவு
அமெரிக்க அரசாங்கம் 3ஆவது வாரமாக முடங்கியிருக்கும் நிலையில் இராணுவச் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் சம்பளம் வழங்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ட்ரம்ப் அவரது Truth Social கணக்கில் இது தொடர்பான பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். தற்போதிருக்கும் மத்திய அரசாங்க நிதியை வைத்து இராணுவச் சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குமாறு ட்ரம்ப் கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் தெரிவித்துள்ளார். தற்போது சேவையில் உள்ள கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ஊழியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சம்பளம் […]













