இந்தியாவில் மூன்று கோடி முதல் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளில் நீதி மற்றும் சட்டத்துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது விரைவில் சட்டமன்றம் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்யப்பட உள்ளது…. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு இந்தியாவில் மூன்று கோடி முதல் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது நீதித்துறையில் மூன்று வருட காலத்தில் புரட்சி மற்றும் சீர்திருத்தம் நடக்க உள்ளது காகிதம் இல்லாத நீதிமன்றங்கள் மாற்றப்பட உள்ளன விரைவில் கொண்டுவரப்பட்டுள்ள ஹைபிரிட் மோடு என்ற புதிய திட்டத்தின். கீழ் உச்ச நீதிமன்றத்தில் […]













