உலகம்

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிக்கான தேர்தல் – போராட்டங்களில் 44 பேர் உயிரிழப்பு

  • August 8, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் செயல்படும் அவாமி ஆக்ஷன் கமிட்டி, கடந்த மாதம் நடைபெற்ற மூன்று கட்டத் தேர்தலின் முதல் கட்டத்திலிருந்து பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் ஒரு மோசடித் தேர்தல் என்று கூறி, தேர்தலைப் புறக்கணிக்குமாறும் அவாமி ஆக்ஷன் கமிட்டி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போதைய தேர்தல் நியாயமான அல்லது […]

ஐரோப்பா

அயர்லாந்தில் (Ireland) புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் – 23 பேர் கைது!

  • October 23, 2025
  • 0 Comments

அயர்லாந்தின் (Ireland) தலைநகரான டப்ளினில் (Dublin) புகலிட விடுதி அருகே இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடனான மோதல்களில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதுடைய சிறுமி ஒருவர் புகலிடக் கோரிக்கையாளரால் துஷ்பிரயோகம் செய்யப்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிட்டிவெஸ்ட் ஹோட்டலில் (Citywest Hotel […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லண்டனில் இடம்பெறும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது – பிரித்தானிய பிரதமர்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று  நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். மான்செஸ்டர் (Manchester) தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த […]