ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிக்கான தேர்தல் – போராட்டங்களில் 44 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் செயல்படும் அவாமி ஆக்ஷன் கமிட்டி, கடந்த மாதம் நடைபெற்ற மூன்று கட்டத் தேர்தலின் முதல் கட்டத்திலிருந்து பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல் ஒரு மோசடித் தேர்தல் என்று கூறி, தேர்தலைப் புறக்கணிக்குமாறும் அவாமி ஆக்ஷன் கமிட்டி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தற்போதைய தேர்தல் நியாயமான அல்லது […]






