17 வயது பெண்ணை அடித்து சித்திரவதை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய கோரிக்கை
மதுராந்தகம் மே.20 செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த பா.பர்வீன், வயது 17, என்பவர் அதே பகுதியைச் சார்ந்த கருப்பன் மகன் ராஜா மற்றும். ராமதாஸ் ஆகியோருக்கும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு A.S No.44/2016 நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்குறிய சிவில் வழக்கை மறைத்து ராஜா என்பவர் பர்வீன் குடும்பத்தின் மீது ஆய்வாளர்,DCB செங்கல்பட்டுல் புகார் மனு கொடுத்து FIR பதிவு செய்யப்பட்டு ராஜா என்ப அம்மாவையும் பாட்டியையும் கைது செய்து பிறகு ஜாமினில் […]













