ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலிய பிரதமரிடம் மன்னிப்பு கோரிய பைடன்!

குவாட் நாடுகளின் சந்திப்பை இரத்துச்செய்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சிட்னி சந்திப்பில் தன்னால் கலந்துகொள்ள முடியாதமை குறித்து மன்னிப்பு கோருவதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இங்கு இடம்பெற்ற ஜி7 நாடுகளின் கூட்டத்தின் நெகிழ்ச்சி தன்மையை நான் பாராட்டுகின்றேன் எனபைடன் தெரிவித்துள்ளார்.

நான் அவுஸ்திரேலியாவிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள பைடன் அவுஸ்திரேலிய பிரதமரை அமெரிக்காவிற்கு அழைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித