கொழும்பில் அநாகரீகமாக நடந்துகொண்ட சிறுமிகள் உட்பட 6 பேர் – சுற்றிவளைத்த பொலிஸார்
பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் சிறுமிகள், ஒரு ஆண், ஒரு இளம் பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் மது அருந்திய குழுவொன்று அநாகரீகமாக நடமாடுவதாக பிரதேசவாசிகளின் தொலைபேசி அழைப்பின் பேரில் உடனடியாக செயற்பட்ட பாணந்துறை […]













