செய்தி தமிழ்நாடு

கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த நடிகர் சாய் தீனா

  • May 24, 2023
  • 0 Comments

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் ஊராட்சியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம்,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 38க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கு பெற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்றது. இதில் இறுதியாக பாண்டிச்சேரி அணி வெற்றி பெற்று கோப்பையும், பரிசுத்தொகையும் பெற்றனர். இதில் திரைப்பட நடிகர் சாய் தீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களிடம் கைப்பந்தை வீசி போட்டியை தொடங்கி வைத்து […]

வட அமெரிக்கா

லொரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதல் – மூவர் உடல் நசுங்கி பலி

  • May 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சன்னிவேல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. அந்த நேரத்தில் லாரிக்கு பின்னால் தொடர்ந்து 5 கார்கள் வந்து கொண்டிருந்தன. நள்ளிரவு நேரம் சாலை மயானம் போல வெறிச்சோடி காணப்பட்டதால் அந்த கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. இதனால் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரி மீது […]

பொழுதுபோக்கு

கெட்டவார்த்தைகளை பேசித்தான் கதாநாயாகி ஆனேன்! அதிர்ச்சியடைந்து விட்டீர்களா???

  • May 24, 2023
  • 0 Comments

‘வட­சென்னை’ படத்­திற்கான  தேர்­வில் பங்­கேற்­ற­போது அதன்  இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் தம்மை கெட்ட வார்த்­தை­கள் பேசி நடிக்­கச் சொன்­ன­தாக ஐஸ்­வர்யா ராஜேஷ் கூறி­யுள்­ளார். மேலும்“தெரிவின்போது எனக்­குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தை­க­ளை­யும் பேசு­மாறு   இயக்­கு­நர் வெற்­றி­மா­றன் கூறியதாகவும் அதைக் கேட்­ட­போது தான் அதிர்ச்­சி­யடைந்ததாகவும் கூறியுள்ளார். நான் எப்­படி கெட்ட வார்த்­தை­க­ளைப் பேசி நடிக்க முடி­யும் என்று அவ­ரி­டம் கேட்­டபோது, சிரித்­துக் கொண்டே, ‘முத­லில் நீ பேசும்மா’ என்­றார். வேறு வழி­யின்றி துணிச்­சலை வர­வ­ழைத்­துக்கொண்டு எனக்­குத் தெரிந்த அனைத்து […]

இலங்கை

இலங்கையில் காலணி மற்றும் பைகளின் விலைகளில் மாற்றம்!

  • May 24, 2023
  • 0 Comments

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காலணி மற்றும் பைகள் ஆகியனவற்றின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் காலணி மற்றும் பைகளுக்கான விலையை 10 சதவீதத்தால் குறைக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட டொலர் பற்றாக்குறையினை தொடர்ந்து காலணி மற்றும் பைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதி இடைநிறுத்தப்பட்டது. இதனால் காலணிகள் மற்றும் பைகளின் விலை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விக்ரமுக்கு உதவிய அஜித்குமார்!! பல வருடங்கள் கழித்து வைரலாகும் சம்பவம்

  • May 24, 2023
  • 0 Comments

நடிகர் விக்ரமுக்கு அஜித்குமார் உதவிய சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத நிலையில் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தது வந்தார். பின்னர் பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார். சேது மிகப்பெரிய வெற்றிப்படமானது. படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வெளியான தகவல்

  • May 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலையிடங்களில் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடப்புக்கு வந்த நிலையில் அந்த நடைமுறை காலம் மே 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. ஆனாலும் கூட சில நிபந்தனை தேவைகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிலையான வேலையிட உயர் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை உருவாக்க புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வேலையிடங்களில் […]

செய்தி தமிழ்நாடு

குடும்ப பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • May 24, 2023
  • 0 Comments

ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் 14 தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 2ஆவது தளத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு லோக்நாத்/17 என்ற மகன் உள்ளார். இவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு, 11ஆம் வகுப்பில் சேர இருந்தார்.இந்த நிலையில் இன்று லோக்நாத் வீட்டு குடும்பத்தில் […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – வைத்தியரை கொலை செய்த யாசகர்

  • May 24, 2023
  • 0 Comments

தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை […]

வாழ்வியல்

சரும அழகை மெருகூட்டும் தேன்..!

  • May 24, 2023
  • 0 Comments

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தேனின் பயன்கள். தேனை பொறுத்தவரையில், அதனை முழுமையான நன்மைகள் குறித்து யாருக்கும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தற்போது இந்த பதிவில் சரும அழகை மெருகூட்டும் தேனின் நன்மைகள் குறித்து பார்ப்போம். நமது சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சருமத்தின் வறட்சியைக் குறைத்தல், முகத்தில் உள்ள பருக்கள், பருக்களை சுத்தம் செய்தல், சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருப்பது போன்றவை தேனின் முக்கியப் பண்புகளாகும். தேன் தேனீக்களால் […]

ராசியோ ராசி

  • May 24, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்‌. அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும். பரணி : சாதகமான நாள். […]

error: Content is protected !!