இலங்கை

வெளிநாட்டில் வேலை பெற்றுதருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த மூவர் கைது!

  • June 26, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து 109 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி செய்த முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய பெண் ஒருவர் உட்பட  மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் பல்வேறு வெளிநாடுகளில் தொழில் பெற்றுதருவதாக கூறி 109 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதற்கு முன்னர் […]

இலங்கை

யாழில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

யாழ்.சுன்னாகம் மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் யாழ்.காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்றதடுப்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிதரஷன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியை […]

பொழுதுபோக்கு

கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் தெளிவாக டிவி பார்க்கலாம் – சாம்சங் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போன், தொலைகாட்சி சந்தைகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் சமீபத்தில் தான் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் புதிய அம்சத்தை வழங்குகிறது. புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் (SeeColorsMode) என்று அழைக்கப்படுகிறது. புதிய அம்சம் நிறங்களை கண்டறியும் குறைபாடு கொண்டவர்களுக்கும் சிறப்பான வியூவிங் அனுபவத்தை […]

இலங்கை

port cityயில் 1.2 பில்லியன்களை முதலீடு செய்யும் சீன நிறுவனம்!

  • June 26, 2023
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின்  சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் (CHEC) தலைவர் (Bai Yinzhan) இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் தலைவர் Bai Yinzhan ஐ இன்று (26.06) சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 […]

இலங்கை

சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் குறித்த அறிவிப்பு!

  • June 26, 2023
  • 0 Comments

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து விவாதிக்க சிறப்பு அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (ஜூன் 28) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06) பாராளுமன்றத்திலும் பொது நிதி தொடர்பான குழு முன்னிலையிலும் (COPF) சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். பாரிஸில் புதிய உலகளாவிய நிதி  ஒப்பந்தத்திற்கான உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் FRANCE 24 க்கு அளித்த பேட்டியில் பேசிய ஜனாதிபதி  இந்த […]

இலங்கை

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி தொட ர்பில் வெளியான புதிய தகவல்

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், உறுதியளிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு திங்கட்கிழமை (26) விசாரணைக்கு வந்த போதே வனஜீவராசிகள் திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 27 […]

பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இலங்கைக்கு வந்த KPY பிரபலங்கள்….

  • June 26, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் மூலம் தமிழர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். புங்குடுதீவின் மலரும் நினைவுகள் Dinner night 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செல்வா பலஸ் மண்டபத்தில் கலகலப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இருவரும் அதில் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக புங்குடுதீவு மக்கனை ஒன்றிணைத்து அவர்களின் பழைய மலரும் நினைவுகளை மீட்டு சந்தோசத்தை கூட்டுகின்ற […]

ஐரோப்பா

வாக்னர் குழுவினரின் கலகத்திற்கு பிறகு முதல் அறிக்கையை வெளியிட்டார் புட்டின்!

  • June 26, 2023
  • 0 Comments

வாக்னர் குழுவினரின் கலகத்திற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இருப்பினும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கிரெம்ளின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ள செய்தியில் தாக்குதல் பற்றி குறிப்பிடப்படவில்லை.  அதற்கு பதிலாக ஒரு தொழில்துறை மன்றத்தில் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலம் எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரியவில்லை. இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி  ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 7 ல் அதிரடியாக உள்நுழையும் பிரபலங்கள்! பரபரப்பில் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 7 இன் புதிய போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 தொடங்க உள்ளது. போட்டி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என சமீபத்தில் தகவல் வெளியானது. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் தேர்வு தொடங்கியுள்ளது அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் சில பிரபலங்கள் […]

இலங்கை

மன்னாரில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பான ஆய்வுக் காணொளி! வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் நாகர்கள் , இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பான ஆய்வுக் காணொளி வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் அவர்களின் ஆய்விலும் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் அவர்களின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் நாகர்கள், இயக்கர்கள் வாழ்ந்த இடங்கள் தொடர்பாக இடப்பெயர் (ஊர்ப்பெயர்) ஆய்வு மூலமாக உருவாக்கப்பட்ட ஆய்வுக் காணொளி வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் அவர்களிடம் இன்றைய தினம் (26)மதியம் கையளிக்கப்பட்டது இந்த ஆய்வுக் காணொளியானது […]

error: Content is protected !!