இலங்கை

வெளிநாட்டு விமான பணிப்பெண்களாக இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

  • July 1, 2023
  • 0 Comments

கட்டார் விமான சேவை நிறுவனமானது விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. அத்துடன் இலங்கையர்களுக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்டார் விமான சேவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டார் விமான சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆகக் குறைந்த வயது எல்லை 21ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவராகவும், அம்மொழியில் சிறப்பாக உரையாடக் கூடியவராகவும் விண்ணப்பதாரர் இருப்பது அவசியம். உயர் கல்வியைக் கற்றவர்கள், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT வல்லுநர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் – தயார் நிலையில் நிறுவனங்கள்

  • July 1, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு, ChatGPTயில் திறமையான வல்லுநர்களுக்கு கோடியில் சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் தொழிநுட்ப துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) அடைந்துள்ள அபிரிவிதமான வளர்ச்சி, மேலும் ChatGPT போன்ற ஏஐக்கள் தற்போது உள்ள உலகை ஆட்டிப்படைக்கிறது, மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறையப்போகிறது, மனிதகுலத்திற்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு பற்றிய திறன் வல்லுநர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதாக […]

வட அமெரிக்கா

100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • July 1, 2023
  • 0 Comments

அமெரிக்கர்களில் 100 மில்லியனுக்கும் அதிமாக மக்களை காற்றின் தரத்தைக் கவனிக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் காட்டுத்தீயால் புகைமூட்டம் இருநாட்டு எல்லையைச் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலை நீடிக்கிறது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்பரப்பிலிருந்து மத்திய மேற்குப் பகுதி வரை புகைமூட்டம் பரவியுள்ளது. டெட்ராய்ட் (Detroit), பிட்ஸ்பர்க் (Pittsburgh) போன்ற நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. வார இறுதியில், காற்றின் தரம் சற்று மேம்படக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. மத்திய மேற்குப் பகுதியில் தொடரும் இடியுடன் கூடிய […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

  • July 1, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை பொருளியல் வல்லுனர்களும் ஆதரித்துள்ளார்கள். ஜெர்மனியில் தற்பொழுது மிண்டஸ் குலோன் என்று சொல்லப்படுகின்ற அடிப்படை சம்பளமானது 12 யுரோவாக காணப்படுகின்றது. இதேவேளையில் இந்த அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதா? இல்லையா? என்பது பற்றி ஓர் அமைப்பானது ஆராய்ந்து வருக்கின்றது. அதாவது அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பானது இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ள நிலையில் ஜெர்மனியின் இடது சாரிகட்சி என்று சொல்லப்படுகின்ற லிங்ஸ் கட்சியுடைய முக்கிய அரசியல்வாதியான […]

இலங்கை

ஐரோப்பாவில் இலங்கையர்களுக்கு தொழில் பெற்று தருவதாக கூறி பெண் செய்த செயல்

  • July 1, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடான போலந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி, 13 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய போது, சிக்கியதாக பொலிஸார் கூறியுள்ளார். அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தரமுல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கடுமையாகும் சட்டம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு

  • July 1, 2023
  • 0 Comments

பிரான்ஸில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்படுபவர்கள் தங்களுக்கான குற்றப்பணத்தை உடனடியாக செலுத்த நேரிடும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்துள்ளார். “போதைப்பொருள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கும் வரை நாம் அதன் விற்பனையாளர்கள் தொடர்பாக நாம் வருத்தப்பட முடியாது” என ஜனாதிபதி தெரிவித்தார். அத்தோடு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான சில இறுக்கமான சட்டங்களையும் அறிவித்தார். இந்த கோடைகாலத்தின் நிறைவில் இருந்து, போதைப்பொருள் பாவனையாளர்கள் தங்களுக்கான குற்றப்பணத்தை தாமதமின்றி உடனடியாக செலுத்த நேரிடும் எனவும், பணமாகவோ அல்லது வங்கி அட்டைகளூடாகவோ […]

ஆசியா

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 50 பேர் வெளியேற்றம்

  • July 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ மூண்டதைத் தொடர்ந்து 50 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள Tanjong Pagar Plaza புளோக் 4இல் கட்டடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2:15 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீயணைப்பாளர்கள் நீர் பாய்ச்சும் குழாய்கள் கொண்டு தீயை அணைத்தனர். 5ஆம் மாடியில் இருந்த வீட்டின் படுக்கையறையிலுள்ள பொருள்களில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது. பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் […]

இலங்கை

இலங்கையில் குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையை நோக்கி வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்தே அதிகளவானவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் இந்தியாவில் இருந்து 22,388 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு […]

வாழ்வியல்

தலையணையை பாவிக்கும் இதை நிச்சயம் கவனிக்க வேண்டும்!! இல்லையென்றால் பெரும் ஆபத்து

  • June 30, 2023
  • 0 Comments

பெரும்பாலான மக்களுக்கு தலையணை இல்லாமல் தூங்க முடியாது. ஆனால் தலையணையைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவு நம் ஆரோக்கியத்தை கூட பாதிக்கும். தலையணை உறையில் கவனம் செலுத்துங்கள், பலர் சரியான நேரத்தில் தலையணை உறையை மாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை. ஒரே உறையை மாதக்கணக்கில் பயன்படுத்துபவர்களும் உண்டு. உறையை கழுவி பயன்படுத்தாவிட்டால், தலையணை உறை கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் ஒரு வாரத்திற்கு முன்பு துவைத்தாலும் கழிவறையின் இருக்கையை விட […]

ஐரோப்பா செய்தி

சிசினாவ் விமான நிலையத்திற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

  • June 30, 2023
  • 0 Comments

சிசினாவ் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாக மால்டோவன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிதாரி காயமடைந்து கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த இருவரும் எல்லைக் காவலர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி என்று ஜனாதிபதி மையா சாண்டு கூறினார்; சந்தேக நபர் 43 வயதான தஜிகிஸ்தான் நாட்டவர் என […]

error: Content is protected !!