திருகோணமலையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் – பரிதாபமாக பலியான சிறுமி !
திருகோணமலை-உட்துறைமுக வீதியில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் திருமலை டொக்யாட் வீதி இணக்கம் 156/6 இல் வசித்து வரும் எட்ரிக் செர்லின் (09) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் எதிரே வந்த சொகுசு […]













