இலங்கை

சுரேஷ் சாலி மற்றும், பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் – விஜித ஹேரத்!

  • September 6, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சாலியை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவருக்கு எதிராகவும் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று (06.09) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “  சுரேஷ் சாலி அரச புலனாய்வு […]

இலங்கை

கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த வரணி மத்திய கல்லூரி மாணவி சுவர்க்கா

  • September 6, 2023
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் கலை பிரிவில் வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா முதலிடம் பெற்றுள்ளார். க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்த நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ,வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா 3ஏ சித்திகளை பெற்று கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கலை பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். […]

இந்தியா

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி அவசர கடிதம்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் திகதி முதல் 22-ந் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தியின் கடிதம், அதானி குழுமத்திற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை, விவசாயிகளின் MSP உயர்வுக்கான கோரிக்கைகள், மணிப்பூர் நிலைமை, வகுப்புவாத பதட்டங்களின் அதிகரிப்பு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அவசியம், சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட […]

இலங்கை

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் எப்போது உள்வாங்கப்படுவார்கள்?

  • September 6, 2023
  • 0 Comments

2022/23 ஆம் கல்வியாண்டில் மொத்தமாக 45,000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். விண்ணப்பங்களுடன் கூடிய கையேடுகள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

2 வீடு, 2 பிக் பாஸ் குரல்கள்… அட லிஸ்ட்ல இவரும் இருக்காரா? வெளியானது…..

  • September 6, 2023
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் 7 உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்  தொடர்பான செய்தியை இங்கே காணலாம். கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரோஷினி ஹரிபிரியனை காண ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்  7வது சீசனில் நிச்சயம் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் கடந்த 7 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது. […]

இலங்கை

உயர்தர பரீட்சை முடிவுகளும் கிழக்கு மாகாண மூதூர் வலயத்திற்கு கிடைத்த கெளரவமும்!

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில் உள்ள 17 கல்வி வலயங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் மூதூர் வலயமானது முதலாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூதூர் வலயத்தில் இருந்து 617 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 512 மாணவர்கள் சித்தியடைந்திருந்தார்கள் இது 83 வீதமான சித்தியாகும். 78.8 வீதமான சித்தியினைப் பெற்று கிண்ணியா வலயமானது […]

இலங்கை

இலங்கையின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • September 6, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை  மற்றும் காலி ஆகிய 05 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மழைவீழ்ச்சியானது 100 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் மண்சரிவு ஏற்படுவது தொடர்பிலான அறிகுறிகள் குறித்தும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

உடலுறவு பற்றி ஓப்பனாக பேசிய சிம்பு பட ஹீரோயின்….

  • September 6, 2023
  • 0 Comments

தமிழில் நடிகர் அர்ஜின் நடித்து வெளியான மதராசி படத்தின் மூலம் அறிமுகமாகி ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. மேலும் சிம்புவுடன் இவர் நடித்த காளை படம் வெகுவாக ரசிக்கத்தக்கதாக இருந்தது. தமிழ், தெலுங்கு என்று நடித்து வந்த வேதிகா தமிழில் கடைசியாக காவியத்தலைவன் படத்தில் நடித்து விட்டு வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். கிளாமராக நடித்தும், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படத்தையும் பகிர்ந்து வரும் வேதிகா உடலுறவு குறித்த […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திசை திருப்ப முயற்சி – பிள்ளையான்!

  • September 6, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலேயே ‘செனல்-4’ காணொளியும் அசாத் மௌலானவின் கருத்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்யைான் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காணொலியில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் அவர் மறுத்துள்ள அவர் அத்தகைய சூழ்நிலையை மீளவும் உருவாக்குகிறார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். செனல்-04 வெளியிட்டுள்ள காணொலி குறித்து இன்று (06.09) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தன்னுடன் […]

இலங்கை

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என்று மக்கள் நினைப்பது நியாயமானதே!

  • September 6, 2023
  • 0 Comments

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாப்பதில் மட்டும் ஈடுபடும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள் நினைப்பது நியாயமானதே என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்றை (06.09) அமர்வில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுகாதார அமைச்சருக்கும், தமக்கம் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது எனவும், சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள […]

error: Content is protected !!