பொழுதுபோக்கு

21 வருட திரைப்பயணத்தில் ஜெயம் ரவியை இப்படி பார்த்தது இல்லை…

  • September 10, 2023
  • 0 Comments

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக […]

மத்திய கிழக்கு

துருக்கியில் கட்டுப்பாடை இழந்து இறுதி ஊர்வலத்துக்குள் புகுந்த லோரி – ஐவர் பலி!

  • September 10, 2023
  • 0 Comments

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ்-ஆண்டிரின் நெடுஞ்சாலையில் லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. இந்தநிலையில் லொரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் முன்னால் சென்ற கார் மீது மோதிய லொரி பின்னர் இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்துக்குள் புகுந்தது. எனவே அதில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

இலங்கை

தையிட்டி – மண்ணை பாதுகாக்க அணிதிரள அழைப்பு விடுத்துள்ள சட்டத்தரணி கே. சுகாஷ்

  • September 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே. சுகாஷ் இதனைத் தடுத்து நிறுத்தி எமது மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். பலாலி தையிட்டி பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை தர இருப்பதாக நம்பத் தகுந்த தகவல் எங்ளுக்கு கிடைத்திருக்கிறது. இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாக […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதல்

  • September 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பெண் ஒருவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 10, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சிரியாவிற்கு ஆதரவாக இயங்கிய பெண் ஒருவர் தண்டனைக்குள்ளாகியுள்ளார். குறித்த பெண் ஜெர்மனியில் இருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிக்கு 2015,2016 ஆம் ஆண்டு சென்றார். அதன் பின்னர் அங்கே பல வன்கொடுமைகளில் ஈடுப்பட்ட பெண் ஒருவருக்கு கடூழியசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் செலர் என்று சொல்லப்படுகின்ற உயர் நீதிமன்றமானது குறித்த பெண்ணுக்கு 8 வருடம் 6 மாதம் கடூழிய சிறை தண்டனை விதித்து இருக்கின்றது. அதாவது இவ்வாறு ஜெர்மன் நாட்டில் இருந்து சிரியாவிற்கு சென்ற 31 வயதுடைய […]

இலங்கை

திருகோணமலையில் திடீரென தோன்றிய பிள்ளையார் சிலையால் சர்ச்சை

  • September 10, 2023
  • 0 Comments

திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று (10) காலை அப்பகுதி மக்கள் இது பற்றி மொரவெவ- பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்ததை அடுத்து மொறவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் மரத்திற்கு கீழ் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம மக்களினால் குறித்த […]

இலங்கை

முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் இலங்கை!

  • September 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர். இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில், தேசிய டிஜிட்டல் பொருளாதார […]

ஐரோப்பா

திடீரென மாயமான விளையாட்டு வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம்

  • September 10, 2023
  • 0 Comments

காணாமல் போன பல புருண்டி கைப்பந்து வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் கடந்த மாதம் குரோஷியாவில் காணாமல் போன பல புருண்டி கைப்பந்து வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜிய தஞ்சம் மற்றும் இடம்பெயர்வுக்கான பெல்ஜிய மாநில செயலாளர் நிக்கோல் டி மூரின் கூற்றுப்படி, குரோஷியாவின் ரிஜெகா நகரில் 9ஆம் திகதியன்று காணாமல் போன சில இளம் விளையாட்டு வீரர்கள், முன்னாள் காலனித்துவ சக்தியான பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பங்களை தாக்கல் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI உதவியுடன் ஊடுருவும் சீன – வடகொரிய ஹேக்கர்கள்! எச்சரிக்கும் மைக்ரோசாப்ட்

  • September 10, 2023
  • 0 Comments

புதிய அச்சுறுத்தல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஊடுருவும் சீன மற்றும் வடகொரிய ஹேக்கர்களால் எழுந்துள்ள பிரச்சினையைடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. “மைக்ரோசாப்ட் த்ரெட் அனாலிசிஸ்” மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் வங்கிகள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றின் கணினி வலைப்பின்னலை ஊடுருவி, தனிப்பட்ட தகவல்கள் திருட்டு முதல் நிதி ஆதாரங்கள் சுரண்டல் வரை சீன ஹேக்கர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீடித்து வருகின்றன. தற்போது அந்த […]

இலங்கை

சனல் 4 தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவிப்பு

  • September 10, 2023
  • 0 Comments

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட் தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் […]

error: Content is protected !!