உத்தரப் பிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி
சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட்(acid) வீச்சு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஒருவர் மத்தியப் பிரதேசத்தில் துறவியாக வாழ்ந்து வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் என்ற ஆயுள் தண்டனை கைதி சிவபுரி மாவட்டத்தில் உள்ள காயத்ரி சக்தி(Gayatri Shakti) பீடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 1986ம் ஆண்டு, அப்போது புகார்தாரர்களான கங்காதீன்(Gangadeen) மற்றும் ஓம் பிரகாஷ் ரஸ்தோகி(Om Prakash Rastogi) ஆகியோர் உத்தரப் பிரதேசத்தின்(Uttar Pradesh) ஷாஜகான்பூர்(Shahjahanpur) மாவட்டத்தில் தங்கள் நகைக் கடைக்கு நகைகளை சுத்தம் […]













