அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணம்: கட்சி நிதியை ஜே.வி.பி. பயன்படுத்தாதது ஏன்?

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது கட்சி நிதியை ஜே.வி.பி. ஏன் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் எம்.பி. கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்டாரநாயக்க நிதியத்தில் இருந்து 25 கோடி ரூபாவை சந்திரிக்கா அம்மையார் வழங்கினார். பண்டாரநாயக்க நிதியத்தில் எமது கட்சிக்கும் பங்களிப்பு உள்ளது. எனவே, சந்திரிக்காவின் நடவடிக்கை எமக்கு பெருமை அளிக்கின்றது. […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி தாக்குதலின் எதிரொலி: துப்பாக்கிச் சட்டத்தை கடுமையாக்க ஒப்புதல்!

  • December 16, 2025
  • 0 Comments

துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவதற்கு ஆஸ்திரேலியாவின் தேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சிட்னி, போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆஸ்திரேலிய பிரஜைகள் மட்டுமே துப்பாக்கி உரித்தை பெறும் வகையில் சட்டம் வரவுள்ளது. ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கத்தின் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலேயே நேற்று தேசிய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. மாநில பிரீமியர்கள் மற்றும் பிராந்திய முதல்வர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போதே துப்பாக்கி உரித்து தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தேசிய […]

புகைப்பட தொகுப்பு

ரசிகர்கள் மனசைக்கவரும் வகையில் வினுஷா தேவி, கருப்பு நிற மோடர்ன் உடையில்.

  • December 16, 2025
  • 0 Comments

பாரதி கண்ணம்மா வினுஷாதேவி, மோடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்பு நிற கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் உள்ளதை கவர்ந்துவருகிறார்.      

உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா மச்சாடோவுக்கு முதுகெலும்பு முறிவு

  • December 15, 2025
  • 0 Comments

வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவரும், இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), கடந்த வாரம் வெனிசுலாவில் இருந்து நார்வேக்கு(Norway) ரகசியமாகப் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி ​​முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நோபல் பரிசு நிகழ்வில் பங்கேற்க ஒரு சிறிய மீன்பிடி படகில் அதிக ஆபத்துள்ள கடலை கடக்கும் போது காயம் ஏற்பட்டதாக நோர்வே நாளிதழான ஆப்டன்போஸ்டன்(Aftenposten) தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, உல்லெவலில்(Ullevaal) உள்ள ஒஸ்லோ(Oslo) […]

ஐரோப்பா செய்தி

நீதித்துறை ஊழலுக்கு எதிராக ருமேனியாவில் பாரிய போராட்டம்

  • December 15, 2025
  • 0 Comments

நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ருமேனியாவின்(Romania) பல நகரங்களின் வீதிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக வெகுஜன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், தலைநகர் புக்கரெஸ்ட்(Bucharest) மற்றும் பிற நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, நீதித்துறை அமைப்பில் முறையான துஷ்பிரயோகத்தை கண்டித்த நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு ஆதரவளித்தனர். புக்கரெஸ்டில் சுமார் 10,000 பேர் அணிவகுத்துச் சென்று, “நீதி ஊழல் அல்ல” மற்றும் “சுதந்திரம் கீழ்ப்படிதல் அல்ல” என்று கோஷமிட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பதுளை பிராந்திய மருத்துவமனை

  • December 15, 2025
  • 0 Comments

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை(Badulla) ஸ்பிரிங் வேலி(Spring Valley) பிராந்திய மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா(Uva) மாகாண சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மூடப்பட்டதன் விளைவாக, ஸ்பிரிங் வேலி தோட்டத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஸ்பிரிங் வேலி உட்பட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன(Prabath Abeywardena), தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன புவியியலாளர்களால் நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவமனைக்கு முன்னால் அமைந்துள்ள நமுனுகுல(Namunukula) […]

செய்தி

பீகாரில் மூன்று மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்

  • December 15, 2025
  • 0 Comments

பீகாரின்(Bihar) முசாபர்பூரில்(Muzaffarpur) உள்ள சக்ரா(Chakra) காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நவல்பூர் மிஷ்ராலியா(Nawalpur Mishralia) கிராமத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி மற்றும் அவரது மூன்று மகள்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினக்கூலி தொழிலாளியான 40 வயது அமர்நாத் ராம், தனது மகள்களான 11 வயது ராதா குமாரி, 9 வயது ராதிகா மற்றும் 7 வயது ஷிவானி ஆகியோரை தூக்கிலிட்டு, பின்னர் அதே வழியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மனைவி இறந்த பிறகு […]

உலகம் செய்தி

போண்டியில் உயிர்களைக் காத்த ஹீரோ! குண்டடிபட்ட அகமதுக்குக் குவிந்த மனிதாபிமான உதவி!

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தின் போது துணிச்சலாகச் செயல்பட்ட அகமது அல் அகமது (Ahmed al Ahmed, 43) என்ற நபருக்கு ஆஸ்திரேலியா முழுவதும் இருந்து அன்பளிப்பாக 1.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமாக இந்திய மதிப்பில் சுமார் 744,000 ரூபா வரை கிடைத்துள்ளது. யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவரிடம் இருந்து அகமது துப்பாக்கியைப் பிடுங்கி, அவரைக் […]

உலகம் செய்தி

கொலை குற்றச்சாட்டில் ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னரின் மகன் கைது

  • December 15, 2025
  • 0 Comments

திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான ராப் ரெய்னரும்(Rob Reiner) அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னரும்(Michelle Singer Reiner) ஞாயிற்றுக்கிழமை பிரெண்ட்வுடில்(Brentwood) உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ராப் ரெய்னரின் மகன் நிக் ரெய்னர்(Nick Reiner) கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான நிக் ரெய்னர் கைது செய்யப்பட்டு 4 மில்லியன் டாலர் ஜாமீனில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை மாலை அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் […]

error: Content is protected !!