இந்தியா
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பள்ளியொன்றில் 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்ததால்...
அசாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர்...













