இலங்கை
20000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாரா, களுத்துறையில் உயிரிழந்த மாணவி?
களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16...