ஆசியா
பாகிஸ்தானில் நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள் உள்பட 149 பேர் கைது!
பாகிஸ்தான் போலீசார் மோசடி அழைப்பு மையத்தில் நடத்திய சோதனையில் இரண்டு இலங்கையர்கள் உட்பட 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம்...













