TJenitha

About Author

8430

Articles Published
ஐரோப்பா

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்-இந்தியா புறக்கணிப்பு

அண்மை காலமாக உக்ரைன் மின்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஐ.நா.வில் நேற்று...
முக்கிய செய்திகள்

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை விஞ்சிய பிரித்தானியா!

உலகின் மூன்றாவது பெரிய துணிகர மூலதன சந்தையாக இந்தியாவை இங்கிலாந்து விஞ்சியுள்ளது என , புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் முதலீடு மற்றும் டீல்மேக்கிங்கில் ஏற்பட்ட...
இலங்கை

இலங்கை: அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்! வெளியான அறிவிப்பு

மோட்டார் வாகனங்களின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் (VET) அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. இவ்வாறான வாகனங்கள் தொடர்பான...
இலங்கை

கொழும்பை உலுக்கிய அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் : 3 சந்தேகநபர்கள் விடுவிப்பு

க்ளப் வசந்தவைக் கொலை செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெலிபென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அவர்கள் நேற்று, மேல் மாகாண...
ஆசியா

ரஷ்யாவையும் சீனாவையும் பாராட்டும் ஈரான் அதிபர்:அமெரிக்காவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரான் அழுத்தத்திற்கு பதிலளிக்காது என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவுடனான தனது நாட்டின் நட்பையும் எடுத்துக்காட்டி...
ஐரோப்பா

ரஷ்யாவின் கொடூர தாக்குதல்! உக்ரைனில் பொதுமக்கள் பலர் பலி : மறுக்கும் ரஷ்யா

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ரஷ்ய ஏவுகணை ஒன்று ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள...
ஐரோப்பா

ரஷ்ய பயணிகள் ஜெட் விமானம் விபத்து: மூவர் உயிரிழப்பு

சுகோய் சூப்பர்ஜெட் பயணிகள் விமானம் மாஸ்கோ பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானம் கொலோம்னா நகருக்கு அருகில் உள்ள காடுகளில்...
ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் வெடித்த போராட்டம்; பொலிசாருடன் மோதல்

பிரதமர் எடி ராமா ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டி, அவர் பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சிப் போராட்டக்காரர்கள், அல்பேனியாவின் அரசாங்கக் கட்டிடம் மற்றும் மேயர் அலுவலகம் மீது...
இலங்கை

இலங்கை : கெஹெலியவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களை மீளவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 சந்தேகநபர்களும் எதிர்வரும் 25ஆம்...
இந்தியா

ஜூன் 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு பரபரப்பு...

ஜூலை 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில்...
error: Content is protected !!