TJenitha

About Author

3689

Articles Published
உலகம்

சத்திரசிகிச்சையின்பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், குடலிறக்க சத்திரசிகிச்சையின் பின்னர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸுக்கு குடலிறக்க நோய் காரணமாக, ரோம் நகரிலுள்ள ஜெமேலி வைத்தியசாலையில்...
இலங்கை

வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை தொங்கவிட்ட மாணவர்கள்!

சாதாரண தரப்பரீட்சை முடிவடைந்த அன்று, பரீட்சைக் கூடமாக பயன்படுத்தப்பட்ட வகுப்பறையில் மாணவர்கள் சிலர் மின் விசிறிகள், மேசைகளை சேதப்படுத்தி நாற்காலிகளை தொங்கவிட்ட சம்பவம் சமூகத்தில் பேசுபொருளாக மாறியிருந்தது....
உலகம்

உக்ரைன் பிராந்தியங்களில் தேர்தல் நடத்தவுள்ள ரஷ்யா!

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும்...
இந்தியா

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்தும் பதற்றம்-அமைச்சரின் வீட்டுக்கு தீவைப்பு

பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. மணிப்பூரில் புதன்கிழமை மீண்டும்...
பொழுதுபோக்கு

வாரிசு தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் தேவர் கொண்டா

இயக்குனர் பரசுராம் இயக்கும் விடி 13 படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை படக்குழு தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த...
இந்தியா

திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை

தமிழகத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உளுந்தார்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 25 வயதான சுந்தரேசன் என்பவர் திருப்பூரில் உள்ள...
இலங்கை

இலங்கையில் முதலிடத்தைப் பிடித்தது பேராதனைப் பல்கலைக்கழகம்

Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின்...
விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல்...
உலகம்

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

பிரித்தானியாவில் நொட்டிங்காமில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் பெற்றோர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றியுள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை நொட்டிங்காமில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரு...
பொழுதுபோக்கு

யூடியூப் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு..!

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்பில் 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது...

You cannot copy content of this page

Skip to content