இலங்கை
செய்தி
154 கடவுச்சீட்டுகளுடன் பெண் ஒருவர் கைது
மோசடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஊடாக, டுபாய், ருமேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக நபர்களைச் சேர்த்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....













