இந்தியா
செய்தி
கேரள மாநிலம் மானந்தவாடியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் 47 வயது பெண் ஒருவர் புலியால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மானந்தவாடி நகராட்சியின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தப் புலி மனித...













