ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : மூவர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நபர் ஒருவர் மூன்று குழந்தைகளை தாக்கிய காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகரின் மையத்திற்கு வடக்கே உள்ள ஓர்லிகான் மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் தாக்குதல்தாரி குறித்த விபரங்களையும், தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான நோக்கம் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

(Visited 72 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!