உலகம் செய்தி

Project Freedom திட்டத்தை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

ஹார்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்களை வழிநடத்தும் ‘Project Freedom’ என்ற திட்டத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சில் மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஈரானுடனான ஒப்பந்த விவகாரத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவே Project Freedom திட்டம் முன்னெடுக்கப்பட்டது என அமெரிக்கா கூறினாலும், இத்திட்டத்தை ஒரு ஆக்கிரமிப்பாகவே ஈரான் கருதியது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே Project Freedom திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!