உலகம்

பென்சில்வேனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் உயிரிழப்பு!

பென்சில்வேனியாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களுல் மூவர் குழந்தைகளாவர். தீவிபத்து ஏற்படுவதற்கு முன்னதாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஆகவே தாக்குதல்தாரி வேண்டுமென்றே தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான நபர் சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. துப்பாக்கிதாரி 43 வயதான கேன் லீ என சின் லீ அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!