இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : அவசர தொலைப்பேசியை சமூகமயப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

ஜஸ்டிஸ் மிஷனுக்கு ( இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கைக்கு) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02.01) அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர்  தேஸ்பந்து தென்னகோன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கமானது 071 859 88 00 என்பதுடன் பொலிஸ் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி இலக்கத்துடன் கூடிய ஸ்டிக்கர் இன்று முச்சக்கர வண்டிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!