ஆஸ்திரேலியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபருக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை சஸ்பெண்ட் செய்ய விக்டோரியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காரையும் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அவர் ஓட்டிச் சென்ற காருக்கு 1056 டொலர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
டிரைவரை சோதனை செய்தபோது, அவர் நிர்ணயித்த அளவை விட 6 மடங்கு மது அருந்தியது தெரியவந்தது.
சந்தேகநபர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்துகளை குறைக்க மெல்போர்ன் மற்றும் விக்டோரியாவில் உள்ள பல்வேறு அதிக ஆபத்துள்ள பகுதிகளில் போலீஸ் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)