ஆசியா

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும்: போப் பிரான்சிஸ் அழைப்பு

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை போப் பிரான்சிஸ் புதுப்பித்துள்ளார் .

உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கான எனது வேண்டுகோளை நான் புதுப்பிக்கிறேன். இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் ஏற்பட்ட இந்தப் பெரும் துன்பம் நீங்கட்டும் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துளளார்,

அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

அக்டோபர் 7 முதல் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை குண்டுவீச்சு பிரச்சாரத்தில் 18,200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், பெரும்பான்மை குழந்தைகள், 51,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!