ஐரோப்பா

ஜெர்மனியில் கட்டாயமாகும் சட்டம் – பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஜெர்மனியில் புதிய சட்டம் ஒன்று காட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிறந்து குழந்தைகள் 3 வயதாக இருக்கும் பொழுது பாலர் பாடசாலையில் கல்வி கற்பதற்கு அரசாங்கமானது அவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது சட்டத்தில் கூறப்பட்ட விடயமாக கருதப்படுகின்றது.

இந்த விடயத்தை கருத்தில் கொண்டு ஜெர்மன் அரசாங்கமானது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது ஜெர்மன் நாட்டில் மொத்தமாக 430000 இவ்வகையான இடங்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதாவது குழந்தைகளுக்கு சட்ட ரீதியான உரிமை இந்த பாலர் பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு இருந்தாலும், பாடசாலைகளில் கல்வி கற்பதற்கு பாடசாலைகளில் இடப்பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய அம்சமாக பாலர் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content