இலங்கை

தாய் வெளிநாட்டில் – இலங்கையில் 14 வயதுடைய சிறுவன் எடுத்த தீர்மானம்

 

மாதம்பே பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் குடும்பத்தினரின் கவனம் இல்லாத காரணத்தினால் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரது இளைய சகோதரர் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாக கூறப்படுகிறது.

சிறுவனின் தாய் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தாத்தாவுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் புலமைப்பரிசில் சித்தியடைந்த சிறுவன் தொடர்பில் மாத்திரமே சிறுவனின் தாயும் பெரியவர்களும் பேசிக் கொண்டுள்ளன்.

தன் மீது யாரும் அவதானம் செலுத்தாமையினால் மனமுடைந்த சிறுவன் வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!