இலங்கை செய்தி

இராணுவத்தை 100,000 ஆக குறைக்க திட்டம்!! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாதாள உலகக் குழுவினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினரின் தலையீட்டுடன் விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர், நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விபரங்களை தற்போதைக்கு ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என்றார்.

இராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்கும் யோசனை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் கேட்டுள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!