இலங்கை செய்தி

இலங்கையில் விசா முறையை இலகுப்படுத்த நடவடிக்கை

இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசா முறையை இலகுபடுத்தும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, நாட்டில் செயற்படும் விசா முறையை மீளாய்வு செய்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் செயற்பட்டுள்ளதுடன், தற்போதைய வீசா முறையை இலகுபடுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வருகை விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகையான விசாக்களின் கீழ் வழங்கப்படும் விசா வகைகளின் தற்போதைய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. .

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வருகை விசா, வதிவிட விசா மற்றும் போக்குவரத்து விசா என மூன்று வகையான விசாக்களை வழங்குகிறது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை