இலங்கை

போக்குவரத்து பொலிஸாரை அச்சுறுத்திய பேருந்து ஓட்டுநர்! வெளியான காணொளி

போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வீடியோ வைரலானதை அடுத்து, வெலிக்கடை பொலிஸார் பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர்.

காட்சிகளில், தில்ஷான் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தேக நபர், ”அபராதத்தை வழங்கிய பின்னர் சாலையில் இருக்க வேண்டாம்” என்று அதிகாரியை எச்சரித்தார்.

இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் பரவலான கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!