இலங்கை

ராஜபக்ஷக்களின் மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சி!

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து ராஜபக்ஷகள்  செய்த ஊழல், மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய (21.07) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சம்பந்தப்பட்ட குழுவில் உள்ளவர்கள் ராஜபக்ஷவிற்கே  விசுவாசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் பழைய மோசடி மற்றும் ஊழலை தொடரும் வகையில் செயற்பட்டு வருவதாகவும்,  அமைச்சர்களும் மக்களை ஏமாற்றும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!