ஆசியா

பிலிப்பைன்சில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பீதியில் மக்கள்!

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் இன்று (15) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக தலைநகர் மணிலாவில் சில ரயில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை பிலிப்பைன் அருகில் இருந்த சில மாகாணங்களிலும் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள கலாடகனின் மேயர் பீட்டர் ஆலிவர் பலாசியோ, DZMM வானொலியிடம் நிலநடுக்கம் தலைசுற்றுவதாகவும், சேதத்தை சரிபார்க்க நகரத்தின் பொறியியல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!