இலங்கை செய்தி

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அரச தொழில் கிடைக்காது : எச்சரிக்கும் அரசாங்கம்!

அரச எதிர்ப்பு போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பிரகாரம் அரச சேவைகளை சீர்குலைக்கும் அல்லது  அதற்கு சமமான எதிர்ப்பு  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் விபரங்களை ஒரு தொகுப்பாக சேகரித்து பராமரித்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது

இந்த பதிவுகள் தரவு உள்ளீடு வடிவத்தில் பராமரிக்கப்படவுள்ளதுடன் அத்தகைய நபர்கள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போதுஇ ​​அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content