அமெரிக்கர்கள் மத்தியில் சரிந்த ட்ரம்பின் செல்வாக்கு!!
ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுத்துள்ள போரை கணிசமானவர்களே ஆதரிப்பதாக கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது மக்கள் செல்வாக்கை கொண்டிருக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோலுக்கான விலை உயர்வானது பெரும்பாலான அமெரிக்கர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “நான் அமெரிக்கர்களின் நிதிநிலையைப் பற்றி சிந்திக்கவில்லை, ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என்பதைப் பற்றித்தான் சிந்திக்கிறேன்” என்றார்.
ட்ரம்பின் இந்த கருத்தானது வர இருக்கும் இடைத்தேர்தலில் பாரிய அளவு தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





