உலகம் செய்தி

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 2000 இற்கும் மேற்பட்டோர் பலி

லெபனான் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 2,896 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 2ஆம் திகதி முதல் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்தவர்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே தாக்குதல்களில் 8,824 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!