இந்தியா

“சாப்பாட்டிற்குக் கூட சிரமப்பட்டோம்”: விஜய் எதையும் மறக்கவில்லை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“விஜய் பிறந்தபோது நான் உதவி இயக்குநராக இருந்தேன். அந்த காலத்தில் குடும்ப சூழ்நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “விஜய்யின் சிறுவயதில் சாப்பாட்டிற்குக் கூட மிகவும் சிரமப்பட்டோம். அந்த நாட்கள் அனைத்தும் விஜய்க்கு இன்னும் ஞாபகம் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பது ஒரு தந்தையாக பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.

Mahi

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!