உலகம் செய்தி

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் –  ட்ரம்ப் எச்சரிக்கை

பாகிஸ்தானில் நடைபெறும் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டை எட்டத் தவறினால், ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

New York Post-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீண்டும் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகச் சிறந்த ஆயுதங்கள் ஏற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

“உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த ஆயுதங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!