உலகம் செய்தி

ஈரான் உடன் ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலை சரிவடையும்

ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலையில் பாரிய சரிவு ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கிய பின்னர் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல்கள் முக்கிய கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தி வருகின்றன.

ட்ரம்ப், இரு நாடுகளும் 15 அம்சங்களை விவாதித்து வருவதாகவும், ஈரான் அணு ஆயுதங்களை கைவிடுவது
முதல் முக்கிய அம்சங்களாகும் என்றும் கூறினார்.

அவர் மேலும், “ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம், ஆனால் எந்த உத்தரவாதமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!