உலகம் செய்தி

துனிசிய ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது

துனிசியாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் துனிசிய ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ வீரர்கள் பயணித்த உலங்குவானூர்தி நாட்டின் வடமேற்கு பகுதியில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், உயிரிழந்த இரு இராணுவ வீரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை இரவு Bizerte அருகே இரவு ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்ததாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு துனிசிய அதிபர் கைஸ் சைட் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!