அரசியல் இலங்கை செய்தி

” யாழ்.மக்களாலேயே ரணில் தோற்றார்” – ஐ.தே.க. கவலை

“2005 ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பை புறக்கணிக்காது இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.” – என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே Ranil Wickremesinghe வெற்றி பெற்றிருப்பார். யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் அவர் இலகுவில் வென்றிருப்பார்.

அந்த தேர்தலில் தோற்ற பின்னரே ரணிலின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

ரணில் விக்கிரமசிங்க என்பவர் சிறந்த தலைவர். தூர நோக்கு சிந்தனை உடையவர்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!