ஐரோப்பா

அமெரிக்காவிற்கு எதிராக இத்தாலியில் போர்கொடி! 10000 போராட்டக்காரர்கள் களத்தில்!

இத்தாலியின் மிலன் நகரில் நேற்று குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கத்திற்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் ஐஸ் முகவர்களின் இருப்புக்கு எதிராக 10000 பேர் ஒன்றுக்கூடி  இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் அமைதியானமுறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இறுதியில் துரதிஷ்டவசமான நிலையை கொண்டுவந்துள்ளது.

விளையாட்டுகளிலிருந்து வெளியேறு,  இனப்படுகொலை நாடுகள், பாசிச காவல்துறை மற்றும் மாசுபடுத்தும் ஸ்பான்சர்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!