ஆஸ்திரேலியா உலகம்

“மிக முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து”

ஆஸ்திரேலியா Australia மற்றும் இந்தோனேசியா Indonesia ஆகிய நாடுகளுக்கிடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் security treaty கைச்சாத்திடப்படவுள்ளது.

இருநாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஆஸ்திரேலியா பிரதமர் Anthony Albanese இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு ஜனாதிபதியை Prabowo Subianto சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என தெரியவருகின்றது.

“ஆஸ்திரேலியா–இந்தோனேசியா உறவுகளில் இது முக்கிய திருப்புமுனையாக அமையும்.” ஏன ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

அது இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, பிராந்தியத்தின் மொத்த பாதுகாப்பிற்கும் பயனளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!