உலகம் செய்தி

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக சிறையில் இருந்து வெளியேறும் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro)!

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro), குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக நேற்று சிறையில் இருந்து வெளியேற அனுமதி பெற்றுள்ளார்.

கூட்டாட்சி காவல்துறை மருத்துவர்கள் ஜெய்ர் போல்சனாரோவிற்கு (Jair Bolsonaro) அறுவை சிகிச்சை தேவை என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து  பிரேசிலிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ் (Alexandre de Moraes)  அனுமதி வழங்கியுள்ளார்.

ஜெய்ர் போல்சனாரோவிற்கு (Jair Bolsonaro) குடலிறக்கம் காரணமாக இரண்டு இடுப்பு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மற்றும் அவருக்கு வலியை ஏற்படுத்துகிறது என்றும்  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் அறுவை சிகிச்சைக்கான திகதி அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை 2019 மற்றும் 2022 க்கு இடையில் ஆட்சியில் இருந்த முன்னாள் பிரேசிலிய ஜனாதிபதி, 2018 இல் ஒரு பிரச்சார பேரணியின் போது வயிற்றில் குத்தப்பட்டதிலிருந்து பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!