இலங்கை

மூன்றாம் தவணைப் பரீட்சையை தடைசெய்ய கல்வி அமைச்சு உத்தரவு!

2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம்  தவணைப் பரீட்சை  நடத்துவதைத் தடை செய்யும் உத்தரவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து பாடசாலை முதல்வர்கள் உட்பட தொடர்புடைய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

சுற்றறிக்கைக்கு அமைய, இந்த விஷயத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு விதிவிலக்கு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!