இலங்கை

இலங்கை இராணுவத்தினரின் நெகிழ்ச்சியான செயல்!

பேரிடர் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட  300,000 ரொக்கம் மற்றும் சுமார்   5 மில்லியன் ரூபாய்  மதிப்புள்ள தங்க நகைகளை இலங்கை இராணுவ வீரர்கள் அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.

ஹங்குரான்கெத்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நிலச்சரிவால் முற்றிலுமாக அழிவடைந்த   வீட்டின் இடிபாடுகளில் இருந்து  பணம் மற்றும் நகை என்பன  மீட்கப்பட்டதாகவும் அவை பாதுகாப்பாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள்  குறிப்பிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!