பதுளை வீதியில் தாழ் இறக்கம்
பதுளை – லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி இன்று (04) தாழ் இறங்கியுள்ளது.
குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது.
அந்த வீதி வழியாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.





