அரசியல் இலங்கை

என்பிபி அரசு மஹிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

ராஜபக்சக்களுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் மெதமுலன சென்று மஹிந்த ராஜபக்சவிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் உள்ளது. ராஜபக்சக்களின் மகன்மார் வளர்க்கும் நாய்க்கு தங்க சங்கிலி போடப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலனயில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று காலில் விழுந்து மன்னிப்பு கோர வேண்டும்.

அதேபோல நாட்டு மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கியதற்காக மக்களிடமும் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்.” என்றார் உதய கம்மன்பில.

(Visited 3 times, 3 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!